[rev_slider alias=”slider-1″ slidertitle=”Slider 1″][/rev_slider]

உலகெங்கும் ஒலித்து கொண்டிருக்கும் பிரம்மாகுமாரிகளின் தமிழ் வானொலி சேவை

2023ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி தொடங்கப்பட்டது. பிரம்மாகுமாரிகளின் தலைமை நிர்வாகி தாதிஜி ரத்தன்மோகினி அவர்களின் ஆசியுரையுடன் பொதுமக்கள் பயன்படும் வகையில் காலை 07.00மணி முதல் இரவு 07.00மணி வரை கருத்துக்களும், கானங்களும், இணைந்து நிகழ்ச்சிகள் ரசிக்கும் விதமாக 12 மணிநேரமாக ஒலிபரப்பானது……

மேலும் படிக்க…

வாழ்த்துரை

இராஜயோகினி இரத்தன்மோஹினி தாதிஜி,
பிரம்மா குமாரிகளின் நிர்வாகத் தலைவர்
தலைமையகம், சாந்திவன், அபுமலை,
ராஜஸ்தான், இந்தியா.

எனக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகின்றது. ஈஸ்வரிய ஞானத்தின் அமுதமழையிலிருந்து  அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக்குவதற்காக மதுர இணையதள வானொலி
மம்மாவின் நினைவு நாளன்று ஆரம்பமாகியுள்ளது. பாபாவின் இந்த எல்லையற்ற  சேவைக்காக மிக மிக வாழ்த்துகளை சுவீகாரம் செய்துக்கொள்ளுங்கள்..

நிகழ்ச்சிகள்

தினம் ஒரு குறள் திருக்குறள்

வாழ்க்கை வாழ்வதற்கே

வரம் பெறும் நேரம்

பிரம்ம முகூர்த்த தியானம்

அருளமுதம்

இன்றைய சிந்தனைக்கு

செய்திகள்

திறந்திடு சிசேம்

திறந்திடு சிசேம்

திறந்திடு சிசேம்

திறந்திடு சிசேம்

அமுத மழை 100வது நாள்

திறந்திடு சிசேம்

вулкан казиновулкан казиноказиноказино